ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன் அதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் இசை அமைப்பாளர் அனிருத் மூலமாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இடம் நெல்சன் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛தேவரா' படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்க போகிறாராம். இதன்காரணமாக அடுத்தபடியாக நெல்சன், ஜெயிலர்- 2 படத்தை இயக்குவாரா? இல்லை ஜூனியர் என்டிஆரை இயக்குவாரா என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது.