ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித்குமார், அதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் வேற லெவல் என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும். இப்படம் 2025ம் ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார். அதோடு இந்த படத்தில் அஜித்தின் ஸ்டைலிசான ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.