ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சார்பட்டா பரம்பரை, அநீதி, ராயன் உள்ளிட்ட படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை துஷாரா விஜயன். சமீபத்தில் வெளியான ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து, பாராட்டை பெற்றுள்ளார்.
காதல் பற்றி இவர் அளித்த பேட்டியில், ‛‛காதல் வருமா.... அது அப்பப்ப வரும். சமீபத்தில் கூட ஒரு காதல் வந்தது. எனக்கு நடிகை பிரியங்கா சோப்ராவை பிடிக்கும். அவரின் வாழ்க்கை எந்த மாதிரி இருந்தது என அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளது. அதனால் அவரின் வாழ்க்கை கதையில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு பணம் முக்கியமில்லை, படத்தில் எனது ரோல் வலுவானதாக இருக்க வேண்டும் என நினைப்பேன்'' என்றார்.