ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் மாதவன் தீபாவளி பண்டிகையை துபாயில் உள்ள தனது வீட்டில் கொண்டாடியிருக்கிறார். அந்த விழாவில் கலந்து கொள்ள தனது நண்பர்கள், உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் . இந்த நிலையில் தற்போது வெக்கேஷனுக்காக துபாய் சென்றிருக்கும் நடிகர் அஜித் குமாரும் மாதவன் வீட்டில் நடந்த அந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மாதவனின் நண்பர்கள் உறவினர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வாரத்தில்தான் மாதவனை 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் என்றென்றும் புன்னகை என்று கேப்சனுடன் ஷாலினி அஜித் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.