தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
டான் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி, நானி போன்ற முன்னணி நடிகர்களிடம் தனது அடுத்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. ஆனால் எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் சிவகார்த்திகேயனின் 24வது படமாக உருவாகிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆக அமரன் படத்தில் பணியாற்றிய சாய் என்பவர் தான் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார் என்கிறார்கள். அமரன் படத்தில் இவரின் ஒளிப்பதிவு அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.