ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சூர்யா நடித்துள்ள கங்குவா படம் வருகிற 14ம் தேதி திரைக்கு வரும் நிலையில், தற்போது இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரம் அடைந்திருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தான் நடிக்க இருக்கும் 45வது படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு, இந்த படம் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா. அந்த வகையில், ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே இயக்க திட்டமிட்டிருந்த மாசாணி அம்மன் படத்தின் கதையைத்தான் சூர்யாவுக்காக ஆன்மிகம் கலந்த பேண்டஸி படமாக மாற்றம் செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.