ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
குட்டிப் புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. அதன் பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
கடந்த சில மாதங்களாக முத்தையா அடுத்து நடிகர் அருள்நிதியை வைத்து புதிய படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், எந்தவித அறிவிப்பின்றி தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இப்படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர். திரையரங்குகளில் வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.