கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த ஹிட் தொடர் கார்த்திகை தீபம். இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த அர்த்திகாவுக்கு அண்மையில் திருமணமானது. இதனையடுத்து அவர் இறந்துபோவது போல் காண்பித்து சீசன் 1 ஐ முடித்து வைத்துவிட்டனர். அதேகையோடு சீசன் 2 வையும் ஆரம்பித்து முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்துடன் லாஞ்ச் செய்துள்ளனர். இந்நிலையில், அருண் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அயுப் தற்போது கார்த்திகை தீபம் சீரியலை விட்டு விலகியுள்ளார். சீரியல் ஆரம்பித்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் அயுப் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.