திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக விஜய் நடித்து ' தி கோட்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக இருந்தது. தற்போது அந்த படம் சற்று தள்ளி வைக்கப்பட்டதால் வெங்கட் பிரபு மற்ற ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை சமீபத்தில் சந்தித்து வெங்கட் பிரபு புதிய படத்திற்கான கதை குறித்து பேசியுள்ளார். விரைவில் அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நகரும் என்கிறார்கள்.