தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'தி கோட்' படத்தை அடுத்து எச்.வினோத், இயக்கும் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இது அவரது கடைசி படம் என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மார்ச் மாதத்தோடு மொத்த படப்பிடிப்பையும் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள். அதோடு சமீபத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் இணையத்தில் கசிந்ததால், விஜய் 69வது படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் பலத்த செக்யூரிட்டி போட்டுள்ளார் எச். வினோத். அதன் காரணமாக படப்பிடிப்பு தளத்துக்குள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் ஒரு தடை உத்தரவு போட்டு இருக்கிறார்.