ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் விஜய் சேதுபதி திரைப்படங்களில் கதாநாயகன், குணசித்திர வேடம், வில்லன் வேடம் ஆகிய பரிமாணங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடகராகவும் சினிமா துறையில் உள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி முதல் முறையாக பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார் என அறிவித்துள்ளனர். அதன்படி, ராகவ் மிர்தாத் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத், பவ்யா தாரிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' என்கிற படத்தில் நிவாஸ் கே இசையில் "ஏதோ பேசத் தானே" என்னும் பாடலை விஜய் சேதுபதி எழுதியுள்ளார். இதனை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார் என அறிவித்துள்ளனர்.