சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகர் சரத்குமார் ஒரு காலத்தில் முன்னனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். இன்றைய காலகட்டத்தில் பல படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் அவ்வப்போது முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் சரத்குமாரின் 150வது படமாக ' தி ஸ்மைல் மேன்' என்ற சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படம் வெளியானது. அடுத்தப்படியாக அகில் எம் போஸ் இயக்கத்தில் 'ஏழாம் இரவில்' எனும் புதிய படத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளார். இதுவும் வித்தியாசமான கதைகளத்தில் திரில்லர் படமாக உருவாகிறது. பொங்கலை முன்னிட்டு இப்பட அறிவிப்பை வெளியிட்டு இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்கும் என்பதை டைட்டில் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.