400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ரவி இயக்கத்தில் துல்கர் சல்மான் அடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார். முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்கின்றனர். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சவுரியா நடிப்பதாகவும், இவர் வில்லன் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகும் இப்படம் வித்தியாசமான காதல் கதையில் உருவாகிறதாம்.