வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ரவி இயக்கத்தில் துல்கர் சல்மான் அடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார். முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்கின்றனர். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சவுரியா நடிப்பதாகவும், இவர் வில்லன் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகும் இப்படம் வித்தியாசமான காதல் கதையில் உருவாகிறதாம்.