தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
ஆர் ஆர் ஆர் படத்தை அடுத்து தற்போது மகேஷ்பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்த படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள அலுமினியம் தொழிற்சாலையில் ஐந்து நாட்கள் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார் ராஜமவுலி.
இந்நிலையில் இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கீ ரோலில் நடிக்க பாலிவுட் நடிகர் நானா படேகரை மகேஷ்பாபுவின் தந்தை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் ராஜமவுலி. இதற்க்கான டெஸ்ட்ஷூட் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. அவர் மட்டுமின்றி இன்னும் சில நடிகர் நடிகைகளின் டெஸ்ட்ஷூட் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறாராம் ராஜமவுலி.