'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

பரியேறும் பெருமாள் என்ற படத்தில் அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பிறகு தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை இயக்கினார். தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். 1970 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் இயக்கப் போகிறாராம் மாரி. அந்த காலகட்டத்து மனிதர்களின் கெட்டப்பிலேயே அனைத்து கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம் பெற போகிறார்களாம்.
தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 1965களில் வாழ்த்த மொழிப்போர் தியாகியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் நிலையில், தனுஷ் நடிக்கும் படமோ 1970களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது.