ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பரியேறும் பெருமாள் என்ற படத்தில் அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பிறகு தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை இயக்கினார். தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். 1970 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் இயக்கப் போகிறாராம் மாரி. அந்த காலகட்டத்து மனிதர்களின் கெட்டப்பிலேயே அனைத்து கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம் பெற போகிறார்களாம்.
தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 1965களில் வாழ்த்த மொழிப்போர் தியாகியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் நிலையில், தனுஷ் நடிக்கும் படமோ 1970களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது.