ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பரியேறும் பெருமாள் என்ற படத்தில் அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பிறகு தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை இயக்கினார். தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். 1970 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் இயக்கப் போகிறாராம் மாரி. அந்த காலகட்டத்து மனிதர்களின் கெட்டப்பிலேயே அனைத்து கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம் பெற போகிறார்களாம்.
தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 1965களில் வாழ்த்த மொழிப்போர் தியாகியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் நிலையில், தனுஷ் நடிக்கும் படமோ 1970களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது.