ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாளத் திரையுலகத்தில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சவுபின் ஷாகிர். 'பிரேமம், சார்லி, மகேஷின்டே பிரதிகாரம், கம்மாட்டிபாடம், பரவா, கும்பளாங்கி நைட்ஸ், வைரஸ், டிரான்ஸ், கோல்டு, கிங் ஆப் கோத்தா, மஞ்சுமேல் பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்தது குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
“நாகார்ஜுனா சார், உங்களைப் பற்றி தெரிந்து கொண்டதும், உங்களுடன் வேலை செய்ததும் எனக்குப் பெருமை. 'கூலி' படத்தில் உங்களுடன் சில நல்ல நேரத்தை செலவிட்டுள்ளேன். அந்த எளிமை, ஸ்டைல், ஸ்வாக் எல்லாம் நீங்கள் கண்டுபிடித்தது. படப்பிடிப்பிலிருந்து திரும்பி வந்த பின் உங்களைப் பற்றி பேசுவதையோ, ரசிகராக உணர்ந்ததையோ இன்னும் நிறுத்த முடியவில்லை. நமது பாதைகள் மறுபடியும் சந்திக்கும் என நினைக்கிறேன்,” என்று புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.