ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

சூர்யா நடித்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் கடந்த மே 01 அன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் முதல் நான்கு நாட்களில் தமிழகத்தில் சுமார் 45 கோடி வரை வசூல் செய்தது. விடுமுறை தினங்கள் என்பதால் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருந்தது.
ஆனால் விடுமுறை தினங்கள் முடிந்து வேலைநாட்கள் வந்ததால் எதிர்பார்த்த கூட்டம் காலை காட்சிகளுக்கு வரவில்லை என்று திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது. மாலை காட்சிகளுக்கு மட்டுமே சுமாரான கூட்டம் வருவதாகவும் மற்ற எந்த காட்சிகளுக்கும் எதிர்பார்த்த கூட்டம் இல்லை என்பதே உண்மை தகவல் என்று கூறப்படுகிறது.