தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

விஜய் டிவியில் இருந்து இன்னும் எத்தனைபேர் ஹீரோ ஆவார்கள் என தெரியவில்லை. சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் அங்கே இருந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். லேட்டஸ்ட்டாக வந்து இருப்பவர், சமீபகாலமாக தன்னை கொடை வள்ளலாக காண்பித்துக் கொள்ளும் கேபிஒய் பாலா. ஷெரிப் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோவாகிவிட்டார்.
சமீபத்தில் படத்தின் பூஜை நடந்துள்ளது. இதில் புதுமுகம் நமிதா ஹீரோயின். தேசியவிருது பெற்ற அர்ச்சனா, இயக்குனர் பாலாஜி சக்திவேல் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒரு உண்மை சம்பவம் அடிப்படையில், பீல் குட் மூவியாக படம் உருவாகிறதாம். விரைவில் படத்தின் தலைப்பு மற்ற விஷயங்கள் அறிவிக்கப்பட உள்ளன.