பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
தமிழில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் சசிகுமார் நடித்து சமீபத்தில் வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக ரூ. 50 கோடிக்கும் மேல் உலகளவில் வசூலித்தது. சினிமா துறையை சார்ந்த ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தை பார்த்த தனுஷ் இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவ்னித்தை சந்தித்து அவருக்கு தகுந்தவாறு கதை உள்ளதா என கேட்டுள்ளார். அவரும் தனுஷுக்கு ஒரு கதையை கூறியுள்ளார். விரைவில் இது அடுத்த கட்டத்திற்கு நகரும் என்கிறார்கள்.