கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
சந்தானம் நடிப்பில் கடைசியாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படம் திரைக்கு வந்தது. அதையடுத்து சிம்புவின் 49வது படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சந்தானம். அதோடு, சிம்புவுக்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர்-2 படத்திலும் சந்தானத்தை காமெடி கலந்த ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ரஜினி நடித்த 'எந்திரன், லிங்கா' போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ள சந்தானம், இந்த ஜெயிலர்-2 படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடிக்க சம்மதிப்பாரா? மாட்டாரா? என்பது விரைவில் தெரியவரும்.