மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் |
ஜீனி படத்தை முடித்துவிட்டு கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வரும் ரவி மோகன், பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையே ப்ரோ கோடு என்ற படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தை கார்த்தி யோகி என்பவர் இயக்கப் போகிறார். அதையடுத்து யோகி பாபுவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரித்து, இயக்கப் போகிறார் ரவி மோகன். இந்த படம் சம்பந்தப்பட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பை துவங்குகின்றனர். குடும்ப பொழுதுபோக்கு கதையில் உருவாகும் இந்த படத்தில் ரவி மோகனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.