தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அசோக் செல்வன் அடுத்து குறும்பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை 'டூரிஸ்ட் பேமிலி, குட் நைட்' ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் அன்னா பென் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். யார் தேதி கிடைக்கிறதோ அவர்களை ஒப்பந்தம் செய்வார்கள் என்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.