தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சர்தார் 2, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்துள்ளார் கார்த்தி. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளன. இதையடுத்து ‛டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது கார்த்தியின் 29வது படமாக உருவாகிறது. ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப்படம் 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதைகளத்தில் உருவாகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பை காரைக்கால் மற்றும் ராமேஸ்வரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான செட் அமைக்கும் பணி அந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி நாளை, ஜூலை 10ம் தேதியன்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது என தகவல் கிடைத்துள்ளது.