துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
வட நாட்டில் கொண்டாடப்படும் பாரம்பரிய வழிபாடு குரு பூர்ணிமா. இது ஒவ்வொரு இந்துக்களும், தங்களது குருமார்கள், ஆசிரியர்கள் உயிரோடு இருந்தால் அவர்களுக்கு மரியாதை செய்தும், இறந்திருந்தால் வழிபாடு செய்தும் கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் நேற்றுமுன்தினம் குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது. வட நாட்டின் பல வீடுகளில் அமிதாப் பச்சனின் சிலைகள், உருவ பொம்மைகள் வைத்து குரு பூர்ணிமாக கொண்டாடி உள்ளனர். குறிப்பாக கோல்கட்டாவில் ஒரு வீட்டில் அவரது சிலையை வைத்து வழிபாடு செய்து குரு பூர்ணிமாவை கொண்டாடினர்.
தனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களை பேசி பலருக்கு அவர் குருவாக இருந்திருக்கிறார். அதனால் அமிதாப்பச்சனை தங்களது மானசீக குருவாக ஏற்று மரியாதை மற்றும் வழிபாடு செய்துள்ளனர்.