ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

தெலுங்கு சினிமாவில் 'கப்பர் சிங், டி.ஜே, மிஸ்டர் பச்சான்' போன்ற மாஸ் மசாலா படங்களை இயக்கி பெயர் பெற்றவர் ஹரிஷ் ஷங்கர். தற்போது இவர் பவன் கல்யாணை வைத்து 'உஸ்தாத் பகத் சிங்' படத்தை இயக்கி வருகிறார்.
இதையடுத்து ஹரிஷ் ஷங்கர் தில் ராஜூ தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்திற்கு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார் என உறுதியாகியுள்ளது. பெரும்பாலும் விஜய் தேவரகொண்டா கதை களத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடிப்பார். ஆனால், இந்த முறை முழு நீள ஆக்சன் மசாலா படத்தில் இறங்கி நடிக்கவுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.