வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படத்தில் சூர்யா நடிப்பதற்காக பல இயக்குனர்களுடன் கதை கேட்டு வந்தார்.
சமீபத்தில் சூர்யா 47வது படத்தை இயக்குவது மலையாளத்தில் வெளியான 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டுடியோ கிரீன் என இரு நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புறநானூறு படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நடிப்பதாக அறிவித்தனர். பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.