தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் |

நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளார்கள். ஆனால் இந்த நேரத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை அவர் இரண்டாவது திருமணம் செய்திருப்பதோடு, அவரை விட்டு பிரிந்துள்ளார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலீசில் புகார் அளித்தார் ஜாய் கிரிசில்டா.
இந்த நிலையில் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், கருவிலே உயிர் உருவாகும் போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது. நான் உள்ளே துடிக்க, நீ வெளியே தப்பிக்கிறாய். இதுதானா உன் அன்பு அறிமுகம் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் ஜாய் கிரிசில்டா.