தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்.
புதுச்சேரியில் திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் உள்ளூர் கேளிக்கை வரியை நீக்கவும், படப்பிடிப்பு இடம் வழங்கும் நடைமுறையை எளிமையாக்கவும் கோரிக்கை வைத்தனர்.
இந்த சந்திப்பில் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் இணை செயலாளர் சவுந்தரபாண்டியன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எம். கபார், அன்புதுரை செந்தாமரை கண்ணன், ஜோதி, கமலகண்ணன், பன்னீர்செல்வம், கருணாகரன், ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வரும் உறுதியளித்தார்.