வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பாகுபலி : தி எபிக் என்கிற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டு 3 மணி 44 நிமிடம் ஓடும் விதமாக இன்று வெளியாகியுள்ளது. இன்னொரு பக்கம் ஏற்கனவே பாகுபலி அனிமேஷன் படமாக உருவாகி வருகிறது என்ற தகவலும் கடந்த இரண்டு வருடங்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு பாகுபலி : தி எட்டர்னல் வார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜமவுலி சமீபத்தில் கூறுகையில், “இது பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் அல்ல. ஆனாலும் அந்த உலகத்தின் தொடர்ச்சி தான். இன்று பாகுபலி திரையிடப்படும் திரையரங்குகளில் இடைவேளையில் இந்த அனிமேஷன் பாகுபலி ட்ரைலரும் வெளியிடப்படும். கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் மிகவும் தரம் வாய்ந்த அனிமேஷன் தரத்துடன் இந்த படம் உருவாகி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.