மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான படம் 'கெவி'. கொடைக்கானல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் தங்கள் வாழ்விற்காகப் போராடும் மலையக மக்களின் கதை. ஷீலா, ஜாக்குலின் லிடியா, மற்றும் ஆதவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர்ட் அப் டிரையாங்கில்ஸ் பிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான, இந்த படம் 98வது ஆஸ்கார் அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதே போன்று 'தலித் சுப்பையா: கலககாரர்களின் குரல்' என்ற ஆவணப் படம் ஆஸ்கர் தகுதி செயல்முறையின் பகுதியாக அகாடமி திரையிடல் அறைக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கிரிதரன் இயக்கி உள்ளார்.