முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
எதையும் புதுமையாக செய்கிறவர் பார்த்திபன், இயக்குனர், நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்டவர். அவர் 2021ம் ஆண்டுக்கான டிஜிட்டல் காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காலண்டரில் 12 மாதத்திற்கும் ஏற்ற மாதிரி போஸ் கொடுத்துள்ளார். கவிதையும் எழுதி உள்ளார். அந்த கவிதைளில் சில சாம்பிள்கள் வருமாறு:
ஜனவரி
ஜனங்களின் வரி
பணத்தில் வறுமை கோட்டை அழிப்பதே
ஓட்டுக்காகத் தரும்& பெரும் லஞ்சமாகும்.
பிப்ரவரி
பிப்-வரிந்து கட்டிக்கொண்டு பிறர்க்கு நல்லதும்
ஆருயிர் தோழனான நம் ஆரோக்கியம் காக்க
உடற், மூச்சு பயிற்சியும் செய்வோம்க்ஷ
என் ஜாண் உடம்மை மீறி என்ன
என்ஜாய்ன்மெண்ட்?
மார்ச்
மாச்சர்யம் இல்லா மனம் பூச்சொரியும்
ஏப்ரல்
முட்டாள் என்பதை
முட்டாத-ஆள் என்றும் பொருள் காணலாம்
பொருள் காண, புகழ்காண
வாய்ப்பிற்காக வாசற் கதவை
சுயமரியதை இழந்து
முட்டாத ஆள்.
இப்படியாக 12 மாதங்களுக்கும் கவிதை எழுதியுள்ளார் பார்த்திபன்.