தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வைரஸ் தொற்று காலகட்டம் என்பதால், யூனிட் நபர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது. அதேபோல் வெளிநபர்கள் யாருக்கும் உள்ளே அனுமதி கிடையாது என பலத்த செக்யூரிட்டி போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறதாம். 5 மொழிகளில் உருவாகும் படம் என்பதால் பெரிய ஆபர் இப்படத்திற்கு தேடி வந்துள்ளது. ஆனால் மணிரத்னம் இதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.