ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடித்து, 2015ல் வெளியாகி, வெற்றி பெற்ற படம் 'இன்று நேற்று நாளை'. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவித்த தயாரிப்பாளர் சிவி.குமார், நேற்று படத்தை துவக்கினார். ஏற்கனவே நடித்த நடிகர்களுடன், இன்னும் புதியவர்கள் சிலர் இரண்டாம் பாகத்தில் இணைகின்றனர். ரவிக்குமாரின், கதை, திரைக்கதையை வைத்து அவரிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் பொன்ராஜ் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசை. இது சிவி.குமாரின் 25வது படமாகும்.