ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிக்பாஸ் தமிழ் சீசன் 4ன் வெற்றியாளராக நடிகர் ஆரி நேற்று அறிவிக்கப்பட்டார். திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான சேரன் ஆரியை வாழ்த்தி தனது சமூகவலைதளப்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்பப்பிள்ளைகளின் வெற்றி. ஆரியின் வெற்றி ஒவ்வொரு சமூகப்பொறுப்பாளனின், நேர்மையான மனிதர்களின் வெற்றி. ஒவ்வொரு கடின உழைப்பாளியும் பெருமை கொள்கிறான் உங்களின் வெற்றியில்... வாழ்த்துக்கள்", என அவர் தெரிவித்துள்ளார்.