தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
காமெடி நடிகர் விவேக் நேற்று தமிழக முதல்வரை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசினார். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். இதுகுறித்து விவேக் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அரசியல் காரணங்களுக்காகவோ, எனது சொந்த காரணங்களுக்காகவோ முதல்வரை சந்திக்கவில்லை. தமிழ் துறவி அருட்பா தந்த வள்ளலார் தன் வாழ்க்கையில் 33 ஆண்டுகள் நடந்து சென்று வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். என்று கூறியிருக்கிறார்.
வருகிற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் சினிமா நட்சத்திரங்களை களம் இறக்க அதிமுக முடிவு செய்திருக்கிறது. இதற்காக பல நடிகர்களுடன் பேச்சு நடத்தி வருகிறது. நடிகர்களின் மார்கெட்டிற்கு ஏற்ப அவர்களுக்கு சம்பளம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.