நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் |
என்னதான் உறவினர்கள் என்றாலும் நடிகர் அருண் விஜய்யும் இயக்குனர் ஹரியும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதற்கான காலம் இப்போது தான் கனிந்து வந்துள்ளது. அருண்விஜய்யின் 33வது படமாகவும் ஹரியின் 16வது படமாகவும் உருவாக இருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தநிலையில் இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் தற்போது இணைந்துள்ளார். ஏற்கனவே தடம் படத்தில் அருண்விஜய்யுடன் இணைந்து காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருந்தார். அதேசமயம் இயக்குனர் ஹரியின் டைரக்சனில் முதன்முறையாக யோகிபாபு நடிக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.