ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு 2021 - 23ம் ஆண்டுக்கான தேர்தல் பிப்., 14ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 22 யூனியன்கள் உடைய இவ்வமைப்பின் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலர் உள்ளிட்ட 13 பதவிகளுக்கு தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் தலைவராக ஆர்.கே.செல்வமணி, பொதுச் செயலாளராக அங்கமுத்து சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் உள்ளிட்ட 13 பேரும் போட்டியின்றி தேர்வாகினர். இதன்மூலம் செல்வமணி மூன்றாவது முறையாக பெப்சியின் தலைவராகி உள்ளார். விரைவில் இவர்கள் பதவியேற்க உள்ளனர்.