இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. அதன்பின் அரசியல் சுழலில் சிக்கி, சினிமாவில் ஓரம் கட்டப்பட்டார். பின்னர் சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை. அவர் நடித்து வந்த 24ம் புலிகேசி படமும் டிராப் ஆனது. மற்றொரு படமும் வேறு ஒரு நடிகருக்கு சென்றது. இதனால் பெரும்பாலும் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த வடிவேலு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் மனோபாலா, கங்கை அமரன், சந்தானபாரதி, சஞ்சய் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடிவேலு உடன் இவர்கள் இருக்கும் போட்டோ சமூககவலைதளங்களில் வைரல் ஆனது. பலரும் மீண்டும் வாங்க வடிவேலு என கருத்து பதிவிட்டுள்ளனர்.