இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
30 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானவர் நதியா. தமிழில் பூவே பூச்சூடவா படத்தில் நடித்து, ஆண் ரசிகர்களை மட்டுமல்ல பெண் ரசிகர்களையும் சம்பாதித்தவர். நதியா கொண்டை, நதியா கம்மல், நதியா வளையல் என அப்போது அவர் பெயரில் வியாபாரமும் அமோகமாக நடந்தது. இரண்டாது படத்திலேயே கவர்ச்சி களத்தில் குதித்த நடிகைகளுக்கு மத்தியில் கடைசி படம் வரை கவர்ச்சியாக நடிக்காமல் ரசிகர்களை கவர்ந்தார்.
50 வயதை கடந்துவிட்ட நதியா இந்த வயதிலும் இளமையை தக்க வைத்திருக்கிறார். வெள்ளை நிற உடையில் தலையில் தொப்பி, கண்களுக்கு கூலிங் கிளாஸ் என கூலாக அமர்ந்திருக்கும் அவரின் போட்டோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதை பார்த்துவிட்டு ஒரு சிலர் விமர்சித்தாலும் பலரும், வயசானாலும் அழகும் இளமையும் அப்படியே இருக்கு என கருத்து பதிவிட்டுள்ளனர்.