இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மாநாடு, பத்து தல படங்களில் நடித்து வரும் சிம்பு, அதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவதாக நதியினிலே நீராடும் சூரியன் என்ற படத்தில் நடிக்கப்போகிறார். இந்நிலையில், சமீபகாலமாக அவ்வப்போது தனது போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள சிம்பு, தற்போது கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்தபடி கண்ணாடி முன்பு தான் நின்று கொண்டிருக்கும் ஒரு கறுப்பு வெள்ளை போட்டோவை பதிவிட்டுள்ளார். ஸ்டைலாக சிம்பு நிற்கும் அந்த போட்டோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அதோடு, எல்லாமே கறுப்பு வெள்ளை அல்ல என்றும் ஒரு கேப்சன் பதிவிட்டுள்ளார் சிம்பு.