ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
உயர்திரு 420 படத்தில் அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற, மாயவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில காலம் மனஅழுத்த பிரச்சியினைசில் தவித்து வந்த அக்ஷரா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
தற்போது அவர் திருவிக்ரமா என்ற கன்னட படத்திலும், சூர்ப்பனகை என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் நிக்கி கல்ராணி ஹீரோயின். பரத்பாலா இயக்குகிறார். இது பேய் காமெடி படம்.