'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

பான்இந்தியா படமான சலாரில் முதன்முறையாக பிரபாசுடன் இணைந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ளார் ஸ்ருதி.
இதையடுத்து அவர் அளித்த ஒரு பேட்டியில், டோலிவுட்டில் நான் ஜோடி சேராமல் இருந்த ஒரே ஹீரோ பிரபாஸ். அவருடனும் இப்போது இணைந்து விட்டேன். இந்த சலார் படப்பிடிப்பு செட்டில் பிரபாஸ் மிக பணிவுடன் நடந்து கொண்டார். அது எனக்கு அவர் மீது வியப்பினையும், மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. அனைவரிடத்திலும் இயல்பாக பழகுவதோடு, செட்டில் நல்ல அதிர்வுகளை கொண்டு வரும் ஒருவர் என்றும் அந்த பேட்டியில் பிரபாஸ் பற்றி கூறியிருக்கிறார்.
அதோடு, சலார் படத்தின் தனது கேரக்டர் பற்றி தெரிவிக்காத ஸ்ருதிஹாசன், இந்த படத்தில் எனக்கு எந்த ஆக்சன் காட்சியும் கிடையாது. சலார் ஒரு அதிரடியான ஆக்சன் படமாக உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.