மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பொன்னியின் செல்வன், பாயும் ஒளி நீ எனக்கு படங்களில் நடிக்கும் விக்ரம் பிரபு அடுத்து 'டாணாக்காரன்' என்ற படத்தில் போலீஸாக நடிக்கிறார். அஞ்சலி நாயர் நாயகி. தமிழ் என்பவர் இயக்குகிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகிறது.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ''இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இந்த கதையின் படப்பிடிப்புக்கு உடல், மன ரீதியாக தயாராக கடினமாக இருந்தது. இருப்பினும் எங்களது படக்குழு சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்'' என விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.