தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பயணித்து வரும் சுந்தர்.சி தற்போது அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார். அடுத்து, கட்டப்பாவ காணோம் படத்தை இயக்கி மணி செயோன் இயக்கும் புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கிறார். ஹெபா படேல், சாந்தினி நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் அபிராமி வெங்கடாசலம், ஜெயகுமார், முருகதாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி இசை. கிரைம் கதையாக உருவாகும் இப்படத்திற்கு பெயர் சூட்டவில்லை. பூஜையுடன் இன்று(மார்ச் 15) படப்பிடிப்பு துவங்கியது. வி.ஆர்.டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக மணிகண்ட ராமன் இப்படத்தை தயாரிக்கிறார்.