இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் துவங்கி உள்ளது. சில மாத ஓய்வுக்கு பின் ரஜினியும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். தற்போது ரஜினி - நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாகி வருவதாக தெரிகிறது. ரஜினி படப்பிடிப்பு நடக்கும் அதே ஸ்டுடியோவின் மற்றொரு பகுதியில், ஜவுளிக்கடை அதிபர் சரவணன் ஹீரோவாக நடித்து வரும் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. ஜே.டி- ஜெர்ரி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் தயாராகிறது இந்த படம். இந்நிலையில் படப்பிடிப்பின் போது ஓய்வு நேரத்தில் ரஜினியும், சரவணன் சந்தித்து பேசி உள்ளனர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.