'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

பாண்டிராஜ் இயக்கும் தனது 40ஆவது படத்தில் தற்போது நடித்து வரும் சூர்யா, இந்த படத்தை முடித்ததும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் தனது டுவிட்டரில், ‛‛வாடிவாசல் படத்திற்கான இசைப்பணியை தான் தொடங்கி விட்டதாக'' ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இந்த தகவலை சூர்யாவின் ரசிகர்கள் டிரன்டிங் செய்து வருகின்றனர். மேலும் தற்போது சூரி நடிக்கும் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அந்த படத்தை முடித்ததும் வாடிவாசலில் இறங்கி விடுவார் என்பதை ஜி.வி.பிரகாஷின் இந்த செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.