லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
நடிகர் விவேக் சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத விதமாக மறைந்தார். அவரின் திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் அவரின் 1 கோடி மரக்கன்று நடும் பணியை இப்போதும் பலரும் முன்னெடுத்துள்ளனர். திரைப்பிரபலங்கள் உடன் பல்வேறு தன்னார்வலர்களும், பொதுமக்களும் அவர் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவேக் மறைவை யொட்டி அவர் நினைவாக அவரது வயதான 59ஐ குறிக்கும் வகையில் திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட எஸ்பி அரவிந்தன் தலைமையில் 59 மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இந்த நிகழ்வில் போலீசாருடன் இணைந்து நடிகை ரம்யா பாண்டியனும் மரக்கன்றுகளை நட்டார்.