தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
‛உன்னை சரணடைந்தேன்' படம் மூலம் இயக்குனர் ஆனவர் சமுத்திரகனி. தொடர்ந்து நாடோடிகள் படம் மூலம் பிரபலமான இவர், நடிகராகவும் அசத்தி வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் இன்று(ஏப்., 26) தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது பிரசாந்தின் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் சமுத்திரகனி. படப்பிடிப்பு தளத்தில் சமுத்திரகனியின் பிறந்தநாளை பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், தியாகராஜன் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.