கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
துக்ளக் தர்பார், அரண்மனை 3, சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்து வரும் தேங்க்யூ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பாவில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா நோய் தொற்று உயிரை பறிப்பதால் தற்போது இந்தியர்கள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர். இந்த மோசமான சூழ்நிலையில் மக்களை பலப்படுத்துங்கள். பயத்தை விட வலுவான ஒரே விசயம் நம்பிக்கை தான் என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.