திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
கொரோனா ஊரடங்கு அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறது. பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கும் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை பார்ப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.
வெளியில் சென்று வாக்கிங் போகக் கூட பலர் தயங்கி வருகிறார்கள். வீட்டின் மாடியில் சென்று வாக்கிங் போவதைத்தான் இந்த ஊரடங்கு காலத்தில் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை.
நடிகை காஜல் அகர்வால் மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இன்று காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து தனது பால்கனியில் நின்று கொண்டு சூரிய உதயத்தை ரசித்து “வெள்ளிக்கீற்றைத் தேடுகிறேன், சூரிய உதயம் எனது பாக்கெட்டில், நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார். மேக்கப் இல்லாமல் காலை நேரத்திலும் அழகாகத்தான் இருக்கிறார் காஜல்.